Report
Question
செவ்வாய் தோஷம் அண்டவெளியில் உள்ள கிரகங்கள் ஒவ்வொன்றும் மனித உடலில் ஒவ்வொரு பகுதியையும் ஆட்சி செய்கிறது. அல்லது கட்டுப்படுத்துகிறது. உதாரணமாக சொல்வது என்றால் வியாழன் என்ற குரு கிரகம் நமது மூளையை கட்டுப்படுத்துகிறது. சுக்கிரன் மனித உடலில் விந்து உற்பத்தியாவதற்கும், வீணாவதற்கும் காரணமாக இருக்கிறது. சனி ...

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

Report
Question
இது சுபமான யோகமாகும். இதில் பிறப்பவர்கள் இனிய சொல் பேசுபவராகவும், நல்ல செயல்களை செய்பவர்களாகவும் இருப்பார்கள். பெரியோர், ஞானிகள், மகான்கள், குரு ஆதியோர்களை மதிப்பவராகவும், அவர்களை வணங்குபவராகவும் இருப்பார்கள். உறுதியான மனமும், செயல்பாட்டு திறமையும் இருக்கும். கடவுள் பக்தி அதிகமுள்ளவர். அனைவரையும் அரவணைத்து செல்வார்கள். காம இச்சை சற்று அதிகம் இருக்கும். ...

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

Report
Question
விஷ்கம்பம் (விஷ யோகம்) இது அசுப யோகமாகும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் எதிரியை வெற்றிகொள்வார்கள். உடல் உறவு சக்தியில் அதிகமான விருப்பம் உடையவர்களும், எந்த நேரத்திலும் உடல் உறவு கொள்ளத் தயாராகவும் இருப்பார்கள். மற்றவர்களை சந்தேகிக்கும் அறிந்து கொள்வதன் பின்னால் நடக்க போவதை முன் ...

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

Report
Question
ஆர்வம், சுய மரியாதை, பிறருக்கான மரியாதை, மனிதாபிமானம், உலகளாவிய நட்பு உள்ளம், விஞ்ஞான மெய்ஞான திருப்தி, மதிப்பு, ...

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

Report
Question
நரம்பு தளர்வு, மூலநோய், தொற்று நோய், உடல் எடை கூடுதல், பற்சிதைவு, சுவாசக் கோளாறு போன்ற நோய்கள்,

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

Report
Question
அஸ்வினி நட்சத்திரம் - சரஸ்வதி ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே விரிஞ்சி பத்தின்யை ச தீமஹி தன்னோ சரஸ்வதி ப்ரசோதயாத் ||

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

Report
Question
குருபகவான் ராகுவுடன் இணைந்திருந்தால் அந்த ஜாதகர் கல்வியில் ஊக்கம், வியாபார நுணுக்கங்களை துல்லியமாக அறியும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

Report
Question
குருபகவானுடன் கேது இணைந்திருந்தால் ஆசார சீலர்களாகவும், வேத சாஸ்திரங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாகவும், பல புத்தக ஆராய்ச்சிகளை செய்பவர்களாகவும், உயர் பதவி, அந்தஸ்து, நேர்மை, வாக்கு, நாணயம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். உறவினர் நண்பர்களை ரட்சிக்கும் மனம் பெற்று இருப்பார்.

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel