Report
Question
பிரம்மஹத்தி தோஷமாக கருதப்படும் இதனை, தர்ம கருமாதிபதி யோகமாகவும் எடுத்துக் கொள்ளலாம் என்கிறது ஜோதிடவியல். இந்த தோஷமானது பிராமண சாபத்தினால் விளையக்கூடியது என்கிறது புராணங்கள். மனிதனின் மூளைக்கு காரகமாக இருக்கும் குரு, சனியோடு இணையும் பொழுது முடிவெடுக்கும் தன்மையும் மற்றவர்களின் நிலையில் இருந்து யோசிக்கும் சூழலையும் தடைப்படுத்தும். குருவிற்கு தீங்கு விளைவித்ததினால் ...

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

Report
Question
அழகியலையும் ,சீரிய வாழ்க்கை முறையையும் உழைப்பின் மூலம் பெறுவார்கள். கலை, கட்டிடம் வடிவமைப்பு, இசை, வணிகம் போன்றவற்றில் சிறப்பு கூறும் வாய்ப்பு அமையும். நிலையான செல்வம் உறுதியாகக் கொண்டவர்கள். குறைந்த பேச்சும், ஆழமான அன்பும் கொண்ட இணைவாக இந்த இணைவு கருதப்படுகின்றது. இது திருமணத்தில் சில தாமதங்களையும், கணவன் மனைவியிடையே சில விரும்பத்தகாத ...

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

Report
Question
செவ்வாய் தோஷம் அண்டவெளியில் உள்ள கிரகங்கள் ஒவ்வொன்றும் மனித உடலில் ஒவ்வொரு பகுதியையும் ஆட்சி செய்கிறது. அல்லது கட்டுப்படுத்துகிறது. உதாரணமாக சொல்வது என்றால் வியாழன் என்ற குரு கிரகம் நமது மூளையை கட்டுப்படுத்துகிறது. சுக்கிரன் மனித உடலில் விந்து உற்பத்தியாவதற்கும், வீணாவதற்கும் காரணமாக இருக்கிறது. சனி ...

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

Report
Question
இந்த கிரக இணைவானது ஒரு ஜாதகத்தில் அமையும் பொழுது ஆழ்ந்த யோசனை, திட்டமிடல், கணக்கு, தந்திரம், வணிகம், நயமுடன் பேசுதல் ,பொறுமையுடன் பேசும் திறன் போன்றவற்றை வழங்கும். சனி புதன் பிராக்டிகல் என்பார்கள். எதையும் செயல்படுத்தி தீர்மானிக்கும் தன்மையை ஒரு ஜாதகருக்கு வழங்கும் தன்மை கொண்டது. மன உறுதி ,அறிவு இவை ...

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

Report
Question
குரு 6ல் இருந்தால் எதிரிகளை வெல்லும் அமைப்பு, நல்ல ஆரோக்கியம், சிறப்பான குடும்ப வாழ்வு, பொருளாதார ரீதியாக அனுகூலம் உண்டாகும். குரு பலம் இழந்தால் வயிறு கோளாறு, பெரியவர்கள் சாபத்தால் வாழ்வில் மன குறை உண்டாகும்.

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

Report
Question
வணக்கம் சார்! என் மகள் கடக லக்னம் லக்னத்தில் சனி, 4ல் சந்திரன், 5ல் குரு (கேட்டை நட்சத்திரத்தில்) வக்கிரம், 9ல் செவ்வாய், 11ல் சூரியன், 12ல் புதன், சுக்கிரன் ஜோதிடர்கள் இந்த குருவிற்கு பார்வை கிடையாது என்றும், இது செவ்வாயோடு பரிவர்த்தனை ஆகாது ஆதலால் இந்த குரு திசை பெரிய நற்பலன்கள் செய்யாது ...

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

Report
Question
ஜோதிடம் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படுகிறதா? தனிப்பட்ட நபர்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டுமா?

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

Report
Question
குரு ஜென்ம லக்கினத்திற்கு 7ல் இருந்தால் சுபர் சேர்க்கை மற்றும் சுபர் பார்வையுடன் இருந்தால் மன வாழ்வு மகிழ்ச்சிகரமாக இருக்கும். நல்ல அழகான மனைவி, சிறப்பான குடும்ப வாழ்வு, வசதியான பெண் மனைவியாக வரும் யோகம் உண்டாகும். 7ல் தனித்து இருந்தாலும் ஆட்சி, உச்சம் பெற்றாலும் (கேந்திராதிபதி தோஷம்) தோஷத்தை உண்டாக்கும் பாவிகள் ...

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel