Report
Question
சன்னியாச யோகம் என்று நினைவு கூறும் இந்த இணைவானது மனிதனின் வாழ்வில் அனைத்தையும் ஒரு விரத்தியுடனேயே அணுகும் சூழலை அமைத்துவிடும். கர்ம காரகனோடு மோட்ச காரகன் இணையும் பொழுது மாயைகளில் இருந்து விடுதலையாகி துறவு, கடந்த பிறவி கர்மா விளைவு, ஆகியவற்றின் வசம் மனதையும் மனிதனையும் எடுத்துச் செல்லும் தன்மையை ...

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

Report
Question
இந்த கிரக இணைவானது ஒரு ஜாதகத்தில் அமையும் பொழுது ஆழ்ந்த யோசனை, திட்டமிடல், கணக்கு, தந்திரம், வணிகம், நயமுடன் பேசுதல் ,பொறுமையுடன் பேசும் திறன் போன்றவற்றை வழங்கும். சனி புதன் பிராக்டிகல் என்பார்கள். எதையும் செயல்படுத்தி தீர்மானிக்கும் தன்மையை ஒரு ஜாதகருக்கு வழங்கும் தன்மை கொண்டது. மன உறுதி ,அறிவு இவை ...

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

Report
Question
பிரம்மஹத்தி தோஷமாக கருதப்படும் இதனை, தர்ம கருமாதிபதி யோகமாகவும் எடுத்துக் கொள்ளலாம் என்கிறது ஜோதிடவியல். இந்த தோஷமானது பிராமண சாபத்தினால் விளையக்கூடியது என்கிறது புராணங்கள். மனிதனின் மூளைக்கு காரகமாக இருக்கும் குரு, சனியோடு இணையும் பொழுது முடிவெடுக்கும் தன்மையும் மற்றவர்களின் நிலையில் இருந்து யோசிக்கும் சூழலையும் தடைப்படுத்தும். குருவிற்கு தீங்கு விளைவித்ததினால் ...

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

Report
Question
அதி தீவிரமான சிந்தனையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் இந்த சனி ராகுவின் இணைவு ஒரு பிடிவாதமும், விடாப்பிடியான குணத்தையும் இந்த ஜாதகரிடம் வழங்கும்.தொழில் முறையில் மிகப்பெரிய பிரமாண்டத்தையும், தொழிலின் மூலம் பெரும் சிறப்பையும் இந்த தொடர்பு வழங்கும்.

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

Report
Question
இந்த இரண்டு கிரகங்களின் இணைவு அவ்வளவு சிறப்பானதாக கூறப்படவில்லை. இருந்த பொழுதிலும் விவசாயத்தில் முன்னிலை வகிக்கும் ஜாதகங்களை ஆராய்ச்சி செய்யும் போது சனி செவ்வாய் இணைவு மிக பலமாக அமைந்துள்ளதை கவனிக்க முடிகிறது. இந்த இணைவு இதன் தசா புத்தி காலங்களில் விபத்தை வழங்க பணிக்கப்படுகின்றது. மேலும் அதி வேகமாக சுழலும் செவ்வாயும், ...

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

Report
Question
புனர்பூ தோஷம் என்று விளக்கப்படும் சனி சந்திரன் தொடர்பு, மன நிலையிலும் திருமண வாழ்விலும் ஒரு இடர்பாட்டை தந்து செல்கிறது. சனி இரும்பு, சந்திரன் நீர் இரண்டும் இணையும் பொழுது ஏற்படும் துருப்பிடிக்கும் தன்மைதான் இவர்களின் வாழ்வில் நிலவும். அவ்வளவு எளிதில் யாரையும் நம்பி விட மாட்டார்கள் ஏன்? இவர்களே இவர்களை நம்ப ...

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

Report
Question
இந்த இணைவு தந்தை மகன் ஆகியவர்களுக்கிடையே ஒரு பெரும் போராட்டத்தை நிகழ்த்தி விடும். இணக்கமான உறவு இருவருக்கும் அமையாது. அதோடு மட்டுமல்லாமல் சூரியனோடு இருள் கிரகமான சனி இணையும் பொழுது அதீத உஷ்ணமும் அதீத குளிரும் இணையும் பொழுது உருவாகும் தன்மையை வாழ்க்கையில் வழங்கிவிடும். இவர்களுக்கு நடு முதுகு மற்றும் மூட்டுகளில் பிரச்சனைகள் ...

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

Report
Question
ஜாதகத்தில் ஏழாம் இடம் என்பது அவரவர் வாழ்க்கைத் துணைஅமைவதை உணர்த்தும் இடம். இதை, 'களத்திர ஸ்தானம்' என்பார்கள் லக்னத்துக்கு ஏழாம் இடமாக வரும் கட்டம் காலியாக இருந்தால் அதுசுத்தமாக இருப்பதாகச் சிலர் கருதுகின்றனர். இது தவறான கருத்து.ஏழாம் இடம் காலியாக இருப்பது வேறு, சுத்தமாக இருப்பது வேறு.ஏழாம் இடத்துக்கு அதிபதியாக வரும் கிரகம் ...

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

Report
Question
திருக்கோவிலூர், காஞ்சிபுரம், தாளாளன் கோயில் (சீர்காழி அருகில்),ஸ்ரீரங்கம் அரங்கநாதப் பெருமாள் கோயில், திருநீர்மலை அரங்கநாதபெருமாள் கோயில் ஆகிய தலங்களில் வாமன அவதாரப் பெருமாளைத்தரிசிக்கலாம். இதம் விஷ்ணுர் விசக்ரமே த்ரேதா நிததே பதம் சபுடமஸ்யபாகும்ஸுரேசு என்று சொல்லி இவரை வழிபட வேண்டும். அந்தணர்குலத்தில் பெருமாள் எடுத்த ஒரே ...

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

Report
Question
அதிகாலையில் கோயிலுக்குச் சென்று விநாயகர் சன்னிதியில் நின்றுகொண்டு 'சுமுகாய நம' என்று 21 முறை சொல்லுங்கள். எதிரிகள்நண்பர்களாக மாறி சுமுகமாகப் பழகுவார்கள். எதிரிகளைக் கொல்லநினைக்கக் கூடாது. அன்பால் வெல்ல வேண்டும். அதற்கு விநாயகர்அருள் புரிவார்.

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

Report
Question
இரண்டும் ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கும். ராசி பலனைக்காட்டிலும் நட்சத்திர பலன் மிகவும் துல்லியமானது. சந்திராஷ்டமம்பார்க்கும்போது ராசிக்குத்தான் பார்க்க வேண்டும்.

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

Report
Question
இது ஒரு மிகப் பெரிய மூட நம்பிக்கை. வாழ்க்கைப் பயணம்தொடங்கும்போதே முடிவும் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. இறப்பும்பிறப்பும் இறைவனால் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட விஷயம். வீட்டுக்கு வரும் மருமகளால் மாமனார் உயிரிழப்பார் என்று சொல்வதுபேதைமை. நன்றும் தீதும் பிறர் தர வாரா.

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel