பொதுவாக, சுக்கிரன் எந்த லக்கினங்களுக்குமே கெடக்கூடாது. அதாவது, சுக்கிரன் அணி லக்கினங்களான ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய லக்கினங்களுக்கு சுக்கிரன் யோக கிரகம் என்பதால் சுக்கிரன் கெடக்கூடாது. குறிப்பாக கும்ப லக்கினத்திற்கும், மகர லக்கினத்திற்கும் சுக்கிரன் ராஜ யோகாதிபதி என்பதால் கெடாமல் பலமாக இருக்க வேண்டும்.
Continue readingஏழரை சனியில் நல்ல பலன்கள் நடக்கவே நடக்காதா?
ஏழரை சனி முதலில் 'ஏழரை சனி' காலம் எது என்பதை அறிந்து கொள்வோம்.சனி மிகவும் மெதுவாக செல்லும் கிரகமாகும். அது ஒரு ராசி கட்டத்தில் சுமார் 2 1/2 ஆண்டுகள் பயணிக்கும். உங்கள் ஜென்ம ராசி கட்டத்திற்கு பின் ...
Continue readingதர்ம கர்மாதிபதி யோகம் யாருக்கு சிறப்பான பலன் தரும்?
முதலில் 'தர்ம கர்மாதிபதி யோகம்' என்றால் என்ன? என்பதை தெரிந்துக் கொள்வோம். ஒரு ஜாதகத்தில் ஏதாவது ஒரு ராசியில் பாக்கியாதிபதி என்னும் 9 ஆம் அதிபதியும், ஜீவன/ கர்ம ஸ்தானாதிபதி என்னும் 10 ஆம் அதிபதியும் சேர்க்கை பெறுவது தர்ம கர்மாதிபதி யோகம் ஆகும்.மேலே சொன்ன இருவரும் ஒருவருக்கொருவர் ...
Continue readingதிருமண பொருத்தத்தில் எதை முக்கியமாக பார்க்க வேண்டும் ?
திருமணத்திற்கு இன்று முக்கியமாக பத்து பொருத்தங்கள் பார்க்கிறார்கள். பல திருமணங்கள் பத்து பொருத்தத்தில் அடிபட்டு விடுகின்றன. பத்து பொருத்தத்தில் ரஜ்ஜூப் பொருத்தமும், ராசி அதிபதி பொருத்தமும் மட்டும் பார்த்தால் போதும். நிறைய திருமணங்கள் எளிதில் நடந்து விடும். திருமணம் இன்று அதிக அளவில் நிற்பதற்கு மற்றொரு காரணம் செவ்வாய் ...
Continue readingதாமத திருமணம் யாருக்கு நடக்கும் ?
ஆணின் திருமண வயதும் பெண்ணின் திருமண வயதும் கடந்த 10-20 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்து விட்டது எனலாம். எதற்கு பல சமூக காரணங்கள் இருக்கின்றன. நாம் இப்பொழுது அதற்குள் போக வேண்டியது இல்லை. எனினும், ஒரு சிலருக்கு மட்டும் மிகவும் தாமதமாக தான் திருமணம் நடக்கிறது. இது ஏன்?
Continue readingஅஷ்டமச் சனி, ஏழரைச் சனி போன்ற கஷ்ட காலங்களில் சனியை எப்படி வழிபடுவது? அதன் பாதிப்பிலிருந்து எப்படித் தப்பிப்பது?
சனி என்பது வேகக் குறைவைக் குறிக்கும். சோம்பலைக் குறிக்கும். அவர் விந்தி விந்தி நடப்பதால் உடல் ஊனத்தைக் குறிக்கும். எனவே சனியால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது ஏழரைச் சனி,அஷ்டமச் சனி போன்ற பாதிப்பில் இருப்பவர்கள், உடல் ஊனமுற்றவர்களுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்.
Continue readingகாலபைரவர் யார் ?
காலபைரவர் யார் ? சிவனின் மகனாக கருதப்படும் பைரவர் 8 வடிவங்களில் அருள் செய்கிறார். இவர்களை அஷ்ட பைரவர்கள் என அழைக்கிறோம்.காசி நகரின் காவல் தெய்வமாக விளங்குபவர் இவர் தான். கால பைரவரின் அனுமதி இருந்தால் மட்டுமே காசி நகருக்கு சென்று விஸ்வநாதரை ...
Continue readingபாவ ஜாதகம் என்றால் என்ன ?
ஜோதிடத்தில் இதனை 'நிர்த்தன யோகம்' என்று குறிப்பிடுவர். இதில் 'நி' என்றால் இல்லை என்று அர்த்தமாகும். தனம் என்பது செல்வத்தைக் குறிக்கும். எனவே நிர்த்தனம் என்பது செல்வம் இல்லாத நிலையை குறிக்கும். இதனை எவ்விதம் அறிவது? 1,2,5,9 எனும் வளமை தரும் கிரகங்கள் 8மிடத்தில் ...
Continue readingநம்முடைய ஜாதகத்தில் நடப்பு திசா சரியில்லை என்றால் என்னசெய்ய வேண்டும்?
நம் திசை சரியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், குல தெய்வத்தையும்,லக்கினாதிபதியையும் வாழ்க்கை முழுவதும் வணங்கவேண்டும் வருடத்திற்கு ஒரு முறையாவது இரண்டு கோவில்களுக்கும் சென்று வர வேண்டும்.எப்போது செல்லவேண்டும் என்றால் குலதெய்வத்திற்கு அமாவாசையிலும், லக்கினாதிபதியை வணங்க நம்முடைய ஜன்ம நட்சத்திரத்தில் செல்லவேண்டும்.
Continue reading