Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Add question

ஜோதிடத்தில் ஆண்  ராசி ,பெண்ராசி என்றால் என்ன ?

ஆண், பெண் ராசிகள் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியவை ஆண் ராசிகள் எனப்படும். ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவை பெண் ராசிகள் எனப்படும். ஆண்ராசிகளை இலக்கினமாகக் கொண்டவர்கள் ஆணின் ...

Continue reading

ஐஸ்வர்யம் பொங்க: செல்வம், சுகம் பெருக்கும் சிறந்த வழிகள்!

செல்வம் மற்றும் சகல ஐஸ்வரியங்களின் கடவுள் மகாலட்சுமி. இந்த தேவியின் அனுக்கிரகங்களை பெற வீட்டில் சில நல்ல நடத்தைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்தால் தேவி மகிழ்ந்து எல்லா வளங்களையும் தருவாள் என்பது நம்பிக்கை. அந்த நல்ல பழக்கவழக்கங்கள் என்னன்னு தெரியுமா?

Continue reading

விபரீத ராஜயோகம் என்றால் என்ன? அதன் விளக்கம் மற்றும் பலன்கள்

விபரீத ராஜயோகம் பொதுவாக 6,8,12 அதிபதிகள், தங்களுக்குள் இடம் மாறி இருந்து,(பரிவர்த்தனை) அல்லது மறைவு பாவக அதிபதி மற்றொரு மறைவு பாவகத்தில் மறைந்து , அதனுடைய தசா புத்திகள் நடக்கும் காலகட்டங்களில், ஒருவருக்கு விபரீத ராஜயோகம் ஏற்படும் என்று பொதுவான விதியாக சொல்லப்பட்டுள்ளது.

Continue reading

கோடீஸ்வர யோகம்: என்ன இது? இதைப் பெற எப்படி முயற்சிக்கலாம்?

கோடீஸ்வர யோகம் சாயா கிரகங்கள் எனப்படும் ராகுவும் கேதுவும் 1,4,7,10 ஆகிய இடங்களில் இருக்கும் போது கோடீஸ்வர யோகத்தை தருகிறது. ராகுவுக்கு ஏழில் குரு-கேது சேர்க்கை ஏற்பட்டாலும், ராகுவுக்கு ஒன்பதாவது ராசியில் புதனும் சுக்கிரனும் கூடினால் திடீர் என தனப்பிராப்தி , லாட்டரி மூலம் ...

Continue reading

கஜகேசரி யோகம் என்றால் என்ன ?

கஜகேசரி யோகம் சந்திரனுக்கு கேந்திரத்தில் 1,4,7,10 ஆகிய இடங்களில் குரு நிற்க கஜகேசரி யோகம் ஏற்படுகிறது. இப்படி அமையப்பெற்ற ஜாதகருக்கு எந்த தோஷங்கள் இருந்தாலும் தோஷங்கள் நசிந்து போகும். உயர்ந்த பதவி ,தலைமை ...

Continue reading

லக்னத்தில் சூரியன் இருந்தால் என்ன விளைவுகள்?

லக்னத்தில் சூரியன் லக்னத்தில் சூரியன் இருந்தால் ,நாடாளும் பாக்கியம் உண்டு.ஆனால் மிகவும் மூர்க்க குணமுள்ளவனாவாகவும்,முன் கோபியாகவும்,கலகம் செய்பவனாகவும் இருப்பான். தற்பெருமை உடையவர்கள். தங்கள் எண்ணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர்கள்.

Continue reading

நிர்மால்யம் என்பது என்ன?

நிர்மால்யம் பூஜை அறையில் சுவாமி படத்துக்குப் பூக்களைப் போடுகிறோம். அடுத்தநாள் அந்த பூக்களை எடுத்து விடுகின்றோம். ஏற்கனவே போட்டு எடுத்த பூக்களை "நிர்மால்யம்" என்பார்கள். கோயிலிலும் சுவாமிக்கு போட்டிருந்த மாலைகளைக் களைந்தால் அந்த மாலைகளை "நிர்மால்யம்" என்பார்கள். இந்த நிர்மால்யங்களை நாம் ஒரு ...

Continue reading

மாவிலை தோரணம் கட்டுவதால் என்ன பலன்?

பலன் இல்லாமலா? நம்முடைய முன்னோர்கள் ஒவ்வொரு காரியத்தையும் செய்திருக்கிறார்கள். ஒரு சுபகாரியம் என்றால் வாழை மரத்தையும், மாவிலை தோரணத்தையும் தான் கட்டுவார்கள். அந்த மாவிலை தோரணத்தின் மகத்துவம் நமக்கு இப்போது தெரியவில்லை.... மாவிலை எதிர்மறை சக்தியை விரட்டும் ஆற்றல் பெற்றது. மந்திர சக்திகளை அதிகரிக்கும் ஆற்றல் உடையது. வீட்டில் மாவிலை கட்டுவதன் மூலம் ...

Continue reading

பெண்கள் நெற்றி வகிட்டில் என் குங்குமம் வைக்க வேண்டும் ?

குங்குமம் இப்பொழுது பல பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பதை மறந்து கொண்டிருக்கிறார்கள். இதில் வகிட்டில் எங்கே வைப்பது?.. அதுவும் ஸ்டிக்கர் பொட்டு வைப்பவர்கள் வகிட்டை பற்றி கவலைப்படுவதில்லை.. ஆனால் நெற்றி வகிட்டில் அவசியம் குங்குமம் வைக்க வேண்டும். அது அவர்கள் சுமங்கலித்துவத்தை ...

Continue reading

குருமங்கள யோகம் என்றால் என்ன ?

குருமங்கள யோகம் ராசிக் கட்டத்தின் ஒரே இடத்தில் குருவும் செவ்வாயும் சேர்ந்தாலும் செவ்வாயின் 4,7,8ம் பார்வையில் குரு இருந்தாலும் குருவின் 5,7,9ம் பார்வையில் செவ்வாய் இருந்தாலும் "குருமங்கள யோகமாகும்". நிச்சயம் வீடு, மனை, யோகம் நிறைவேறும். நல்ல ஆடம்பரமான ...

Continue reading