Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Add question

திருமண பொருத்தத்தில் எதை முக்கியமாக பார்க்க வேண்டும் ?

திருமணத்திற்கு இன்று முக்கியமாக பத்து பொருத்தங்கள் பார்க்கிறார்கள். பல திருமணங்கள் பத்து பொருத்தத்தில் அடிபட்டு விடுகின்றன. பத்து பொருத்தத்தில் ரஜ்ஜூப் பொருத்தமும், ராசி அதிபதி பொருத்தமும் மட்டும் பார்த்தால் போதும். நிறைய திருமணங்கள் எளிதில் நடந்து விடும். திருமணம் இன்று அதிக அளவில் நிற்பதற்கு மற்றொரு காரணம் செவ்வாய் ...

Continue reading

தாமத திருமணம் யாருக்கு நடக்கும் ?

ஆணின் திருமண வயதும் பெண்ணின் திருமண வயதும் கடந்த 10-20 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்து விட்டது எனலாம். எதற்கு பல சமூக காரணங்கள் இருக்கின்றன. நாம் இப்பொழுது அதற்குள் போக வேண்டியது இல்லை. எனினும், ஒரு சிலருக்கு மட்டும் மிகவும் தாமதமாக தான் திருமணம் நடக்கிறது. இது ஏன்?

Continue reading

அஷ்டமச் சனி, ஏழரைச் சனி போன்ற கஷ்ட காலங்களில் சனியை எப்படி வழிபடுவது? அதன் பாதிப்பிலிருந்து எப்படித் தப்பிப்பது?

சனி என்பது வேகக் குறைவைக் குறிக்கும். சோம்பலைக் குறிக்கும். அவர் விந்தி விந்தி நடப்பதால் உடல் ஊனத்தைக் குறிக்கும். எனவே சனியால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது ஏழரைச் சனி,அஷ்டமச் சனி போன்ற பாதிப்பில் இருப்பவர்கள், உடல் ஊனமுற்றவர்களுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்.

Continue reading

ஏகாதசி, கிருத்திகை முதலிய விரதங்களில் பட்டினி இருக்கிறோமே அதனால் என்ன பயன்?

'விரதம்' என்பது வைராக்கியமாக இருப்பதைக் குறிக்கிறது. ஒரு குறிப்பிட்ட கொள்கைக்காக நாம் உறுதியோடு கடைப்பிடிப்பது விரதம். இன்னும் சொல்லப்போனால் விரதம் என்பதற்கு கொள்கை என்று ஒரு பொருள் உண்டு.

Continue reading

காலபைரவர் யார் ?

காலபைரவர் யார் ? சிவனின் மகனாக கருதப்படும் பைரவர் 8 வடிவங்களில் அருள் செய்கிறார். இவர்களை அஷ்ட பைரவர்கள் என அழைக்கிறோம்.காசி நகரின் காவல் தெய்வமாக விளங்குபவர் இவர் தான். கால பைரவரின் அனுமதி இருந்தால் மட்டுமே காசி நகருக்கு சென்று விஸ்வநாதரை ...

Continue reading

பாவ ஜாதகம் என்றால் என்ன ?

ஜோதிடத்தில் இதனை 'நிர்த்தன யோகம்' என்று குறிப்பிடுவர். இதில் 'நி' என்றால் இல்லை என்று அர்த்தமாகும். தனம் என்பது செல்வத்தைக் குறிக்கும். எனவே நிர்த்தனம் என்பது செல்வம் இல்லாத நிலையை குறிக்கும். இதனை எவ்விதம் அறிவது? 1,2,5,9 எனும் வளமை தரும் கிரகங்கள் 8மிடத்தில் ...

Continue reading

விசேஷ வழிபாட்டு தினங்களில் திதி கொடுக்கலாமா ?

முன்னோர் மறைந்த மாதமும், திதியும் வரும் நாளில் வருடம் தோறும் சிராத்தம் செய்ய வேண்டும். ஒருவரின் பிறந்த நாளை அவரது நட்சத்திரத்தின் அடிப்படையில் கொண்டாடுவதும், இறுதி நாளை அன்றைக்கு இருக்கும் திதியின் அடிப்படையில் வருடம் தோறும் அனுஷ்டிப்பதும் வழக்கம். சிராத்தம் செய்வதைதான் 'திவசம்' என்றும் 'திதி கொடுத்தல்' என்றும் குறிப்பிடுகிறோம்.

Continue reading

நம்முடைய ஜாதகத்தில் நடப்பு திசா சரியில்லை என்றால் என்னசெய்ய வேண்டும்?

நம் திசை சரியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், குல தெய்வத்தையும்,லக்கினாதிபதியையும் வாழ்க்கை முழுவதும் வணங்கவேண்டும் வருடத்திற்கு ஒரு முறையாவது இரண்டு கோவில்களுக்கும் சென்று வர வேண்டும்.எப்போது செல்லவேண்டும் என்றால் குலதெய்வத்திற்கு அமாவாசையிலும், லக்கினாதிபதியை வணங்க நம்முடைய ஜன்ம நட்சத்திரத்தில் செல்லவேண்டும்.

Continue reading