நல்ல காரியங்களுக்காகவும், தவிர்க்க இயலாத தேவைகளுக்காகவும் கடன் வாங்கும் போது ரிக்தா திதி தவிர மற்ற திதிகளில் அணுகலாம். கார்த்திகை, புனர்பூசம், மூலம், அவிட்டம், தவிர மற்றவை சிறந்தவை. ஜனன நட்சத்திரம் வரும் பொழுது கடன் வாங்க கூடாது..
Continue readingநவ கிரகங்களின் ஆட்சி, உச்சம், நீச வீடுகள் எது ?
நவ கிரகங்களின் ஆட்சி, உச்சம், நீச வீடுகள் நவ கிரங்களின் ஆட்சி வீடுகள் சூரியன் - சிம்மம் சந்திரன் - கடகம்
Continue readingநவ கிரகங்களுக்கான மூல திரிகோண வீடு மற்றும் பாகை ?
மூல திரிகோண வீடு குறிப்பு : பாகை என்றால் டிகிரி என்று அர்த்தம் சூரியனுக்கு சிம்மத்தில் முதல் 20 பாகை மூலத்திரிகோண ராசியாகும்.மீதி 10 பாகை ஆட்சி ராசியாகும். சந்திரனுக்கு ரிஷபத்தில் முதல் 3பாகை ...
Continue reading12 ராசிகள் பெயர்கள் என்ன ?
12 ராசிகள் பெயர்கள் ஜோதிடத்தில் 12 ராசிகள் முக்கியமானவை. இவை சூரியன் ஒரு வருடத்தில் பயணிக்கும் 12 விண்மீன் குழுக்களைக் குறிக்கின்றன. ஒவ்வொரு ராசியும் ஒரு தனித்துவமான குணாதிசயம், பலம் மற்றும் பலவீனங்களைக் கொண்டுள்ளது. மேஷம் (Aries)
Continue readingதிருமண பொருத்தம் பார்க்கும் போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள் !
திருமண பொருத்தம் வெறும் பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் செய்யக்கூடாது. ஜாதக பொருத்தமும், யோகமும் வேண்டும். யோகம் இல்லா ஜாதகம் உடையவரை மணந்து விட்டால் எத்தனை பொருத்தங்கள் இருந்தாலும் சரி வராது. ஜாதக யோகம் மிக முக்கியம். ஒருவருக்கு 7ம் ...
Continue readingஎந்த ஹோரையில் என்ன செய்யலாம் ?
சூரிய ஹோரை உத்தியோகத்தில் சேர்தல், பத்திரங்கள் மற்றும் உயில் எழுதுதல், சிபாரிசு செய்தல் போன்றவற்றை சூரிய ஹோரையில் செய்வது சிறப்பு. ஆனால் இந்த ஹோரையில் பயணம் தொடங்குதல், புது வீடு குடி புகுதல் கூடாது. சந்திர ஹோரை ...
Continue readingமேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர தசை நன்மை செய்யுமா?
சுக்கிர தசை சுக்கிர தசை என்றதுமே எல்லோருக்கும் பணம், பொருளாதார முன்னேற்றம் உண்டாகும் என்று எண்ணம் தோன்றும். ஆனால் சுய ஜாதக அமைப்பு மற்றும் குறிப்பிட்ட லக்னத்திற்கு ஏற்ப பலன்கள் மாறுபடும். மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய். சுக்கிரனுக்கு பகை.
Continue readingபலி நட்சத்திர தோஷம் என்றால் என்ன ?
பலி நட்சத்திர தோஷம் மரணம் ஸ்திர ராசியில் ஏற்பட்டாலும், புனா்பூசம், விசாகம், உத்திரம், ரேவதி, ரோகிணி, நட்சத்திரங்களில் மரணம் ஏற்பட்டாலும், அஷ்டமி, நவமி, சதுா்த்தி, சதுா்தசி, ஆகிய திதிகளில் மரணம் ஏற்பட்டாலும் பலி நட்சத்திர தோஷம் ஏற்படும். இதன் பலன் குடும்பத்தில் பலவிதமான குழப்பங்களும், கஷ்டம்களும் ...
Continue readingபின்டநூல் தோஷம் எதனால் ஏற்படுகிறது ?பரிகாரம் என்ன ?
பின்டநூல் தோஷம் கேட்டை, கார்த்திகை, பூரம், பூரட்டாதி, பூராடம், ஆயில்யம், பரணி, திருவாதிரை, மூலம், ஆகிய நட்சத்திரங்களில் மரணம் ஏற்பட்டால் பின்டநூல் தோஷம் ஏற்படும். மரணம் ஏற்படவில்லை என்றால் மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படும். பரிகாரம் :-
Continue reading