Share
குரு கேது சேர்க்கை பெற்றால் என்ன பலன்?
ReportQuestion
Please briefly explain why you feel this question should be reported.
குருபகவானுடன் கேது இணைந்திருந்தால் ஆசார சீலர்களாகவும், வேத சாஸ்திரங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாகவும், பல புத்தக ஆராய்ச்சிகளை செய்பவர்களாகவும், உயர் பதவி, அந்தஸ்து, நேர்மை, வாக்கு, நாணயம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். உறவினர் நண்பர்களை ரட்சிக்கும் மனம் பெற்று இருப்பார்.
Leave an answer