வைகுண்ட ஏகாதசி மகாவிஷ்ணுவுக்குள் இருந்த சக்தியானது பெண் உருவம் கொண்டு முரனை எரித்த சாம்பலாக்கியது. மகாவிஷ்ணு அச்சத்திக்கு ஏகாதசி என்ற பெயரிட்டு அரக்கனை வதைத்த நாளில் விரதம் மேற்கொண்டு மகாவிஷ்ணுவை வழிபடுவோருக்கு மகாவிஷ்ணு வாசம் செய்யும் வைகுண்டத்தை அடையும் பேற்றை வழங்குவதாக ...
Continue reading