பில்லி, சூனியம், ஏவல் போன்றவை விலக என்ன செய்ய வேண்டும்?

Report
Question

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

Answer ( 1 )

    0
    2025-12-22T09:52:04+00:00

    Please briefly explain why you feel this answer should be reported.

    Report
    Cancel

    பொள்ளாச்சி அருகில் ஆனைமலையில் உள்ள மாசானி அம்மனை வழிபட்டால் துர்தேவதைகள் அண்டாது. அம்மன் சயனக் கோலத்தில் காட்சியளிக்கும் அபூர்வமான கோயில் அது. அருணகிரிநாதரின் ‘அதல சேடனார் ஆட’ எனத் தொடங்கும் திருப்புகழ் பாடலைத் தினசரி பாராயணம் செய்வதாலும் எதிரித் தொல்லைகள் விலகும்

Leave an answer

Browse
Browse