முன்னோர் மறைந்த மாதமும், திதியும் வரும் நாளில் வருடம் தோறும் சிராத்தம் செய்ய வேண்டும். ஒருவரின் பிறந்த நாளை அவரது நட்சத்திரத்தின் அடிப்படையில் கொண்டாடுவதும், இறுதி நாளை அன்றைக்கு இருக்கும் திதியின் அடிப்படையில் வருடம் தோறும் அனுஷ்டிப்பதும் வழக்கம். சிராத்தம் செய்வதைதான் 'திவசம்' என்றும் 'திதி கொடுத்தல்' என்றும் குறிப்பிடுகிறோம்.
Continue reading