வைகுண்ட ஏகாதசி மகாவிஷ்ணுவுக்குள் இருந்த சக்தியானது பெண் உருவம் கொண்டு முரனை எரித்த சாம்பலாக்கியது. மகாவிஷ்ணு அச்சத்திக்கு ஏகாதசி என்ற பெயரிட்டு அரக்கனை வதைத்த நாளில் விரதம் மேற்கொண்டு மகாவிஷ்ணுவை வழிபடுவோருக்கு மகாவிஷ்ணு வாசம் செய்யும் வைகுண்டத்தை அடையும் பேற்றை வழங்குவதாக ...
Continue readingபித்ரு தோஷம் போக்கும் அமாவாசை வழிபாடு !
பித்ரு தோஷம் புதுச்சேரி மாநிலம் வில்லியனூருக்கு அருகில் உள்ளது திருக்காஞ்சி. இங்கு சங்கராபரணி நதிக்கரை ஓரம், மேற்கு நோக்கி சத்யோஜாத மூர்த்தியாக கோயில் கொண்டிருக்கிறார் கங்கை வராக நதீஸ்வரர். அமாவாசை நாளில் இங்குள்ள வராக நதி எனப்படும் சங்கராபரணி ஆற்றில் நீராடி ஈஸ்வரனை பக்தியோடு ...
Continue readingமுதன்முறை ருத்ராட்சம் அணிபவர்கள் எந்த நாளில் அணியலாம்?
ருத்ராட்சம் முதன்முறை ருத்ராட்சத்தை அணிவதை எந்த நாட்களிலும் செய்யலாம்.எனினும் பௌர்ணமி அன்று முதன்முதலாக ருத்ராட்சம் அணிந்து கொள்வது சிறப்பு.அதேபோல் அமாவாசை, மாதப் பிறப்பு, கிரகண புண்ணிய காலம் போன்ற நாட்களிலும் ருத்ராட்சம் தரிப்பது சிறப்பு.
Continue readingதிருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் 2025: முருகன் 60 சிறப்பு தகவல்கள்
திருச்செந்தூர் முருகன் 60 முருகனின் திருவுருவங்கள்: 1, சக்திதரர், 2. கந்த சுவாமி, 3.தேவசேனாதிபதி, 4.சுப்பிரமணியர், 5. கஜவாகனர், 6.சரவணபவர்
Continue readingபல்லி விழும் பலன் ஆண்களுக்கு – நல்லதா கெட்டதா? ஜோதிட பார்வை !
பல்லி விழும் பலன் பல்லி விழுதல் பற்றிய நம்பிக்கைகள் தமிழ் கலாச்சாரத்தில் பழங்காலத்தில் இருந்து உள்ளன. இது நல்லதா? அல்லது கெட்டதா? என்பதை அதன் நேரம், இடம் மற்றும் திசை அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது.
Continue readingகிருஷ்ண வழிபாடு: கிருஷ்ணனை எந்த தேதியில் வழி படவேண்டும் தெரியுமா ?
கிருஷ்ண வழிபாடு கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்தபோது விழித்துக் கொண்டு இருந்தவர்கள் மூவர் மட்டுமே என்கிறது விஷ்ணு புராணம். வசுதேவர், தேவகி இருவரைத் தவிர மூன்றாவதாக விழித்திருந்தவன் சந்திரன். அதாவது நிலவு. எனவே, நிலவு தோன்றும் நேரம்தான் கிருஷ்ணனை பூஜிக்க ஏற்ற நேரம்.
Continue readingவாஸ்து சாஸ்திரம் : அனைவருக்கும் பயன்படும் வாஸ்து குறிப்புகள்
வாஸ்து சாஸ்திரம் தென்மேற்கு மூலைப்பகுதியில் பணம், நகை போன்ற முக்கிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். தென்மேற்கு அறையில், தென்மேற்கு மூலையில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி பீரோ அல்லது பணப்பெட்டி ...
Continue readingஅக்னி நட்சத்திர காலத்தில் சுபகாரியங்கள் செய்யலாமா ?
அக்னி நட்சத்திரம் அக்னி நட்சத்திரம் பிறந்து விட்டால் சுபகாரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்ற கருத்து காலம் காலமாக இருந்து வருகிறது. பரவலாக மக்களிடம் குறிப்பாகச் சொல்லுவதென்றால் தென் தமிழகத்தை விட வட தமிழகத்தில் இத்தகைய நம்பிக்கை மிக அதிகமாகவே இருக்கிறது. எனக்குத் தெரிந்த ஒரு ...
Continue readingசரப சூலினி : சுபகாரியம் தடையின்றி நடைபெற பவுர்ணமி தினத்தில் வழிபட வேண்டிய அம்மன்!
சரப சூலினி கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரத்தில் இருந்து வடக்கே சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பிளாஞ்சேரிதான் அந்தத்தலம். இங்கே அருள்மிகு காமாட்சியம்மன் சமேதராக கோயில் கொண்டிருக்கிறார். அருள்மிகு கைலாசநாதர் இந்த கோயிலில் தனி சன்னதியில், அஷ்ட பைரவர்களும் அருள்பாலிக்க சரப சூலினியும் குடி ...
Continue readingஇந்த 6 விஷயங்களை செய்தால் போதும் வீட்டில் செல்வம் கொழிக்கும் !!
இந்த 6 விஷயங்களை செய்தால் போதும் வீட்டில் செல்வம் கொழிக்கும் !! தினமும் காலையில் பறவைகள் உண்பதற்கு தானியங்கள் இடுவதும், பசுவுக்கு புல் வழங்குவதும் விசேஷம். இதனால் வீட்டில் வறுமை நீங்கும். காலையில் எழுந்ததுமே இல்லாள் பசு,தங்க நாணயங்கள் அல்லது ...
Continue reading