கால பைரவர் வழிபாடு செய்யும் முறை என்ன? எத்தகைய தீபம் ஏற்ற வேண்டும் ? என்ன மந்திரம் சொல்ல வேண்டும்?

Report
Question

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

Answer ( 1 )

    0
    2025-12-17T02:47:44+00:00

    Please briefly explain why you feel this answer should be reported.

    Report
    Cancel

    தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு செய்வது சிறப்பு. காசியில் உள்ள காலபைரவர் கோயில் மிகவும் புகழ்பெற்றது.

    இத்தலத்தில் கால பைரவ அஷ்டகம் என்னும் சுலோகத்தை ஆதிசங்கரர் பாடியுள்ளார். பைரவர் என்பது 64 சிவ வடிவங்களுள் ஒன்று. பைரவர்களில் 64 வகை உள்ளது.

    திருவாவடுதுறை ஆதின நூலகத்தில் பைரவர் வழிபாடு தொடர்பான நூல்கள் உள்ளன. பைரவர் சன்னிதியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். பைரவருக்கு வடை மாலை சாற்றும் வழக்கம் உண்டு.

    பைரவர் வழிபாடு செய்தால் துர்தேவதைகள் அண்டாது. கண் திருஷ்டி விலகும். நவகிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.

    ‘சுஓம் திகம்பராய வித்மகே தீர்க சிஷ்ணாய தீமஹி தன்னோ பைரவ ப்ரசோத யாத்’ என்பது பைரவர் காயத்ரி மந்திரம். ஆகமசார ருத்ர த்ரிசதி சொல்லி வில்வ அர்ச்சனை செய்வது சிறப்பு.

Leave an answer

Browse
Browse